Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • When The Kurinji Blooms

    Translated from the Tamil Kurinjithen, Rajam Krishnan’s lyrical and erudite novel is a family saga of three generations of Badagas in the Nilgiris. As the winds of social change and modernity invade their protected lives, the innocence and harmony is replaced by conflict and tragedy that precede a new beginning. ... Leer más

    $16.00 USD

  • Echoes Along the Trail

    The Unquiet Life of Manalur Maniammal

    Traducido por Suganthy Krishnamachari ...
    A COMPELLING RECONSTRUCTION OF A FORGOTTEN FREEDOM FIGHTER'S LIFEShe marched with Mahatma Gandhi, mobilized Dalit communities in Thanjavur, endured imprisonment during the 1949 ban on the Communist Party of India, and died largely forgotten. This is the story of Manalur Maniammal - a freedom fighter, grassroots organizer and one of the most fascinating unsung figures of India's independence ... Leer más

    $3.99 USD

  • சுழலில் மிதக்கும் தீபங்கள்

    சுழலில் மிதக்கும் தீபங்கள் - ராஜம் கிருஷ்ணன்Suzhalil Mithakum Deepangal By Rajam Krishnanசமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்த ... Leer más

    $2.99 USD

  • வேருக்கு நீர்

    வேருக்கு நீர்: இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல் ... Leer más

    $1.99 USD

  • Audiolibro

    Suzhalil Midhakkum Deepangal

    Narrado por Srinithya Sundar ...

    Completo

    2 hora 56 minutos

    தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல். ... Leer más

    $5.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Karippu Manigal

    Narrado por Deepika Arun ...

    Completo

    5 hora 28 minutos

    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு ச ... Leer más

    $10.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    வேருக்கு நீர் - Verukku Neer

    Narrado por Shaliny Lingeswaran ...

    Completo

    3 hora 11 minutos

    வேருக்கு நீர்ராஜம் கிருஷ்ணன்சாஹித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல்இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது.பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்ன ... Leer más

    $4.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Kaalandhorum Penn

    Narrado por Bavya Keerthivasan ...

    Completo

    4 hora 26 minutos

    காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங ... Leer más

    $7.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    கோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum

    Womens Empowerment - சமூக நாவல்

    Narrado por Pushpalatha Parthiban ...

    Completo

    5 hora 36 minutos

    இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய வ ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    குறிஞ்சித் தேன் - Kurinji Then

    Narrado por Pushpalatha Parthiban ...

    Completo

    6 hora 15 minutos

    குறிஞ்சித் தேன்வாசக நெஞ்சத்தில் மறக்கமுடியாத இடத்தைப் பிடித்தவர் பாரு.நீலகிரி வாழ் மக்களின் (படகர் வாழ்க்கையை) வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே எழுதினேன் என்று கூறியுள்ளார் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன். மலை மக்கள் வாழ்வை நுணுக்கமாகச் சிந்தனை செய்து கருத்துக்களைப் புலப்படுத்தினேன்."நான் இந்நவீனத்தை எழுதத் துணிந்த நாட்களில் மனித வாழ்வின் நிலையாய ஈரங்களினின்று அகன்று செல்ல வழிவகுக்கும் வாழ்வின் வ ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Vanadeviyin Maindhargal

    Narrado por Kirtana Ragade ...

    Completo

    6 hora 47 minutos

    After Lord Rama's coronation, because of some gossip by some random man in his kingdom, he sends pregnant Sita to the forest. Is this fair? Listen to Vanadeviyin Maindhargal and understand Rajam Krishnan's take on this sensitive topic. ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்டபின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத ... Leer más

    $8.99 USD

  • Audiolibro

    Setril Manitharkal

    Narrado por Veera ...

    Completo

    6 hora 26 minutos

    ஒரு நாட்டின் முதுகெலும்பே அந்நாட்டின் விவசாயம் தான் கடவுள் என்ற முதலாளியின் ஒரே தொழிலாளி விவசாயி. சங்க இலக்கியங்களில் "வரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர ,என்று உழவின் மேன்மையைப் பற்றி ஒளவைப்பிராட்டியும் 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார்கள். அப்படிப்பட்ட உழவுத்தொழில் புரியும் நம் விவசாயிகளின் நிலை தற ... Leer más

    $8.99 USD