Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • வஞ்சிமாநகரம் Vanji Managaram

    சங்க இலக்கியங்களில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு மூன்று தமிழ் மன்னர்களின் தலைநகரங்களைப் பற்றியும் தனித்தனியே மூன்று நாவல்கள் எழுத வேண்டும் என்ற திரு. நா. பார்த்தசாரதி அவர்களின் திட்டப்படி மூன்றாவது நாவல் இது. 'மணி பல்லவம்' சோழப் பேரரசின் தலைநகரைப்பற்றிப் பேசுகிறது. பாண்டியர்களின் பழம்பெரு நகரான 'கபாடபுரம்' இரண்டாவது நாவலாக உருப்பெற்று விட்டது.கடல் பிறக் கோட்டிய சேரர் பெருமான் செங்குட்ட ... Leer más

    $2.00 USD o gratis con Kobo Plus

  • Kurinji Malar

    Traducido por Malini Seshadri ...
    On a rock on the road to a hill temple are carved the names 'Aravindan' and 'Poorani'.Barely out of her teens, Poorani is plunged into crisis with the sudden passing of her father. As she brings her life back on course, fate arranges a meeting with Aravindan. Gentle and idealistic, Aravindan makes it his goal to right the wrongs in society. Spirited and refined, Poorani blazes a trail to ... Leer más

    $6.99 USD

  • Kurinchi Malar

    Na. Parthasarathy (18 December 1932 - 13 December 1987), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under ... Leer más

    $0.99 USD

  • Aatmavin Raagangal ( ஆத்மாவின் ராகங்கள் )

    ஆத்மாவின் ராகங்கள், நா. பார்த்தசாரதி எழுதிய நூல். இந்த நூல் காந்தீய சகாப்த நூல் கதை வடிவில் உள்ளது. 2003 வரை பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்தை ஒட்டி இந்த கதைக் களம் அமைந்துள்ளது.இது ஒரு காந்தீய சகாப்த நாவல்; ஆனால் ஒன்றல்ல இரண்டு சகாப்தங்களை நீங்கள் இந்த நாவலில் சந்திக்கிறீர்கள். ஒரு தலைமுறையின் தேசபக்தர்கள் அனைவருமே இந்த நாவலின் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். உப்புச் ... Leer más

    $2.99 USD

  • கபாடபுரம்

    முதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் தொடங்கினார்கள் பாண்டியர்கள்.சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்ட ... Leer más

    $2.00 USD

  • Kabaadapuram

    தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெரும ... Leer más

    $0.99 USD

  • Manipallavam

    Na. Parthasarathy (18 December 1932 - 13 December 1987), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under ... Leer más

    $0.99 USD

  • Pon Vilangu

    Na. Parthasarathy (18 December 1932 - 13 December 1987), was a writer of Tamil historical novels from Tamil Nadu, India. In 1971, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Samudhaya Veedhi. He was also a journalist who worked in Kalki, Dina Mani Kadhir and later ran a magazine called Deepam. He was known as Deepam Parthasarathy due to his magazine. He also published under ... Leer más

    $0.99 USD

  • Audiolibro

    நித்திலவல்லி - Nithilavalli Vol 1

    Narrado por Nancy Mervin ...
    Series Audiolibro 1 - Vol

    Completo

    6 hora 22 minutos

    தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட க ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    Anicha Malar - அனிச்ச மலர்

    Narrado por Bhavani Anantharaman ...

    Completo

    4 hora 4 minutos

    "முன்னுரை : இந்த நாவல் நான் எழுதியிருக்கும் பிறநாவல்களிலிருந்து பலவிதங்களில் தனியானது. அளவில், முறையில், அணுகுதலில், பாத்திர அமைப்பில் எல்லாவற்றிலும்தான். இது ‘அலை ஒசையில்’ தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போது ‘எங்கோ நிஜமாக நடந்த கதை போலிருக்கிறதே’ என்று சிலர் அடிக்கடி சொன்னார்கள். ‘எங்கேனும் நடந்ததோ அல்லது நடக்கிறதோ?’-என்ற எண்ணத்தை உண்டாக்கும் தன்மையே ஒரு கதையின் யதார்த்த நிலைக்குச் சரியான நற்சான ... Leer más

    $7.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    கபாடபுரம் | வரலாற்று நாவல் | Kabadapuram Historical Novel

    Historical Tamil Novel

    Narrado por Shaliny Lingeswaran ...

    Completo

    6 hora 50 minutos

    கபாடபுரம்சரித்திர நாவல்ஆசிரியர் - நா. பார்த்தசாரதி© 2020 itsdiff Entertainment (Audiobook) ... Leer más

    $5.99 USD o gratis con Kobo Plus

  • Audiolibro

    துளசி மாடம் - Thulasi Maadam

    Narrado por Nancy Mervin ...

    Completo

    8 hora 40 minutos

    எந்த ஒரு நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தாலும்,நம்முடைய நம்முடைய மொழி, கலாச்சரம், பண்பாட்டினைப் பின்பற்றி வாழ முயற்சி செய்து , ஒரு வைராகியத்துடன் வாழ்ந்து காட்டி, அதில் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதனை நிரூபணம் செய்யும் அருமையான கதை - திரு ந பார்த்தசாரதி அவர்களின் இந்த சமூக நாவல் ... Leer más

    $6.99 USD o gratis con Kobo Plus